திருந்திய திருடனின் சுயசரிதை

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவங்காடு பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவர் சிறு வயதிலிருந்தே 500க்கு மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனை பெற்றவர்.

கடந்த 34 ஆண்டுகளாக இவர் சிறையில் இருக்கிறார்.

இனி திருந்தி வாழ முடிவெடுத்துள்ள இவர், கண்ணூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுவார்.

இவர் தன் வாழ்க்கையை ‘ஒரு திருடனின் சுயசரிதை’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். குடும்பத்தில் திருடத் தொடங்கி, பின்னர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் கொள்ளையடித்த பணத்தை அனாதை இல்லங்களுக்கு நன்கொடை தந்ததையும் இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!