ஒருவழியாக வாக்களித்த மிசோரம் முதல்வர்

அய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 40 தொகுதிகள் உள்ளன. மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி எனப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 170 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி எனப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 170 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் வாக்களிப்புக் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் திரும்பினார் மிசோரம் முதல்வர் ஜொராம்தங்கா.

இதன்பின்னர், அய்ஸ்வால் வடக்கு-2 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்கு மையம் ஒன்றில் அவர் வாக்கை செலுத்தினார். அதன்பின் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

“நான் வாக்களித்துவிட்டேன். எனது தொகுதியின் பாதி பகுதிகளுக்கு சென்று வந்துவிட்டேன்.

“அரசை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னுடைய தொகுதியில் மிகப் பெரிய வெற்றியை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது,” என ஜொராம்தங்கா கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!