பயங்கரவாதி அல்ல நான்: கெஜ்ரிவால்

புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் இருந்து புதிய தகவல் ஒன்றை அவர் அனுப்பி உள்ளார்.

24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் தன்னை கண்காணிப்பதாக அந்தத் தகவலில் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், தினசரி என்ன செய்கிறேன் என்பதையும் குடும்பத்தினர் உடனான சந்திப்புகளைக் கூட அவர்கள் கண்காணிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “நான் ஒன்றும் பயங்கரவாதி இல்லை. சாதாரண மனிதன் தான்,” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், சிறையிலிருந்து கெஜ்ரிவால் அனுப்பிய தகவலை வாசித்துக் காட்டினார்.

“சிறையில் இருந்தாலும் கூட கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்காகவே உழைத்து வருகிறார். கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதை நான் வாசித்துக் காட்ட விரும்புகிறேன்” என்று கூறி அதனை அவர் வாசிக்கத் தொடங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!