இந்தியா

கட்டாக்: இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் கோடிக்கணக்கான செல்வந்தர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவின் மின் வணிகச் சந்தைக்கு வளமான எதிர்காலம் இருப்பதாகக் கூறியுள்ள ‘இன்வெஸ்ட் இந்தியா’ அமைப்பு, 2030க்குள் அது $325 பில்லியன் மதிப்புக்கு வளரும் என கணித்துள்ளது.
பெங்களூரு: காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே சிந்திக்கிறது, மக்கள் நலனில் அது கவனம் செலுத்தவில்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.
காந்திநகர்: குஜராத் கடல்பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்த பாகிஸ்தான் படகை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதிலிருந்து ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களைக் கைப்பற்றியதோடு படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்களையும் காவல் படையினர் கைது செய்தனர்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த இரண்டு கால்நடை மருத்துவர்கள் உட்பட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.