தமிழ்மொழி விழா சிறப்புப் பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் சார்பில் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு சுவா சூ காங்கிலிருக்கும் கியட்ஹாங் சமூக மன்றத்தின் 5ஆம் தளத்தில் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில், சிறப்புப் பேச்சாளர்கள் புலவர் இராமலிங்கம் மற்றும் திருமதி கவிதா ஜவஹர் ஆகியோருடன் உள்ளூர் பேச்சாளர்கள் திரு இராம்குமார் சந்தானம், திருமதி நபிலா நஸ்ரின், மாணவி முத்துக்குமார் மகிஷா, மாணவன் மணி கவிராஜ் ஆகியோரும் பேசுகிறார்கள்.

நிகழ்ச்சிக்கான $8 நுழைவுச்சீட்டுகளை கியட் ஹாங் சமூக மன்றத்திலோ, முனைவர் ராம் 83321430, திரு சரவணன் 97844478 ஆகியோரிடமோ பெற்றுக்கொள்ளலாம்.

செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!