சிங்க‌ப்பூர்

வேலையிடத்தில் ஏற்பட்ட காயத்தால் நிரந்தர பாதிப்படைந்த ஊழியர்கள் விடுத்த இழப்பீட்டுக் கோரிக்கைகளில் ஏற்கப்பட்டவற்றின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டைவிட 2023ஆம் ஆண்டில் ஏறத்தாழ 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வாம்போ வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் மே 6ஆம் தேதி அதிகாலை தீச்சம்பவம் ஏற்பட்டது.
ஹாலந்து வில்லேஜில் லோரோங் லிப்புட் சாலையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 5) இரவு 9.20 அளவில் தனது கதவுகளை இழுத்து மூடியது.
சிங்கப்பூரில் ‘லிம்போமா’ எனப்படும் நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குறைந்தது மூவரில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்குள் உயிரிழக்கின்றனர் எனச் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலைய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் தமிழ் இலக்கியங்களின் பொருள் தொகுப்புகளுக்கான மின்னிலக்கப் பேரகராதி தயாரிக்கும் மாபெரும் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த மானசா விஸ்வேஸ்வரன்.