உலகம்
கெய்ரோ: போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் அண்மையில் முன்வைத்துள்ள உத்தேச திட்டத்துக்கு இஸ்ரேல் அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளது.
தைப்பே: தைவானின் கிழக்கு மாவட்டமான ஹுவாலியன் பகுதியில் ஏப்ரல் 27ஆம் தேதி சனிக்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கங்களால் உண்டான சேதங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பேங்காக்: விமானங்கள் உயரப் பறக்க, கீழே விமான நிலைய ஓடுபாதையில் நூற்றுக்கணக்கானோர் காலை ஐந்து மணிக்கே (சிங்கப்பூர் நேரப்படி காலை ஆறு மணி) கூடத் தொடங்கினர்.
நிக்கோசியா: காஸாவில் ஏழு துயர் துடைப்பு ஊழியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு தற்காலிகமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
சிங்கப்பூரில் அருகிவரும் தாவர வகைகளைக் குறிக்கும் நான்கு அஞ்சல் தலைகளை சிங்கப்பூர் அஞ்சல் துறை (சிங்போஸ்ட்) வெளியிட்டுள்ளது.