உல‌க‌ம்

கெய்ரோ: காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடர்கிறது.
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 63 வைஃபை சேவை இடங்களை அமைக்க கிட்டத்தட்ட 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் அஸ்னான் தமிம் தெரிவித்துள்ளார்.
போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
கோலாலம்பூர்: டீசலுக்கான மானியக் குறைப்பு குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வான்கூவர்: சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை ஆதரித்த முக்கிய நபரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.