உல‌க‌ம்

ஜோகூர் பாரு: டிசம்பர் 6ஆம் தேதி இரண்டு மணி நேரம் பெய்த இடியுடன்கூடிய கனமழையை அடுத்து ஜோகூரில் 25 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஈப்போ: பாதுகாவல் ஊழியரான ஆர். யோகேஸ்வரி கடந்த பல ஆண்டுகளாக ஈப்போவில் உள்ள பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தன்னைச் சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதையே அவர் தனது கடமையாகக் கொண்டுள்ளார்.
கோலாலம்பூர்: மூவரைக் கடந்த இரண்டு மாதங்களில் கொன்ற புலிகளைப் பிடித்து அவற்றை மற்ற இடங்களுக்கு மாற்ற மலேசியா தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது என்று அதிகாரிகள் டிசம்பர் 7ஆம் தேதி கூறினர்.
பெய்ஜிங்: சீனா உலகிலேயே முதல்முறையாக அடுத்த தலைமுறை அணுமின் நிலையத்தை வர்த்தக நடவடிக்கைக்காகத் திறந்துள்ளது.
பாரிஸ்: பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் ஐஃபிள் டவர் அருகே ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவரைக் கத்தியால் குத்திக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர்மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதாக டிசம்பர் 6ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.