சிங்க‌ப்பூர்

நீடித்த நிலைத்தன்மையுடைய எரிபொருள் பயன்பாட்டை ஆதரிக்கும் வகையில் 2026ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானப் பயணச்சீட்டுகளின் விலை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஆகாயத் துறையின் உள்ளூர், வெளிநாட்டு மனிதவள தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக சிவில் ஆகாயத் துறை ஆணையத்தின் ஒரு பிரிவான சிங்கப்பூர் ஆகாயத் துறை பயிற்சி நிலையம் $120 மில்லியன் செலவில் மேம்பாடு காண உள்ளது.
ஆகாயத் துறை அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 2,500க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீச்சம்பவத்துக்கு மெழுகுவர்த்தி அணைக்கப்படாததே காரணமாக இருந்திருக்கலாம்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 1,890க்கும் அதிகமான தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் பதிவாகின.