சிங்க‌ப்பூர்

ஏமாற்றி மூதாட்டி ஒருவரிடமிருந்து 20,000 வெள்ளி பெற்ற முன்னாள் சொத்து முகவருக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தவறுதலாக ஏறத்தாழ $7.5 மில்லியன் பெறுமானமுள்ள பொருள், சேவை வரி வசூலிக்கப்பட்டது என்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் அவற்றைப் பொதுமக்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடும் என்றும் புதன்கிழமை (பிப்ரவரி 14) தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட போதைப் பித்தர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனப் புத்தாண்டின் முதல் நாள் இரவு 11 மணியளவில் குடியிருப்பாளர் ஒருவரது வீட்டிலுள்ள மின்சுற்று துண்டிப்பான் எனப்படும் ‘சர்க்கிட் பிரேக்கர்’ பழுதாகிவிட்டது.
சிங்கப்பூர் சோதனைச்சாவடிகள் வழியாக வரும் சரக்கு வாகன ஓட்டுநர்கள், ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் காகித அனுமதியைச் சரிபார்க்க இனி காத்திருக்க இனி வேண்டியதில்லை.