சிங்க‌ப்பூர்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் 1939இல் தக்கலை சங்கத்தை சிங்கப்பூரில் நிறுவி சமூக சேவையாற்றி வருகிறார்கள்.
சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய வேட்டையில் இறக்குமதி தீர்வை செலுத்தப்படாத 83 பெட்டிகளில் இருந்த சிகரெட்டுகள் பிடிபட்டன. இக்குற்றத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் காவல்துறையினர் தீவு முழுவதும் நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செலராங் பார்க் வளாகம் எனப்படும் சிறைக்கைதிகளின் மறுவாழ்வுக்கான நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கைதி ஒருவரிடமிருந்து நவம்பர் 2022ல் $406 திருடியதை மூத்த சிறை அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தானா மேரா படகு முனையம் $20 மில்லியன் செலவில் பொலிவூட்டப்படுகிறது.