சிங்க‌ப்பூர்

செங்கடல் நெருக்கடிநிலை காரணமாக சிங்கப்பூரில் பணவீக்கமும் உணவு விலையும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மனைவிகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்குடன் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஏழு ஆடவர்கள் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பணவீக்கம் உச்சம் தொட்டது. அது கடந்த ஆண்டு குறைந்ததையடுத்து வாழ்க்கைச் செலவினம் தொடர்பாக சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஏற்பட்டிருந்த நெருக்குதல் தளர்ந்தது.
கடுமையான பாலியல் அல்லது வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோரை காலவரம்பின்றி தடுத்து வைக்க உதவும் புதிய முன்மொழியப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து நீதிமன்றங்கள்தான் முடிவு செய்யும், அரசாங்கம் அல்ல என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
புதிய மின்சார உற்பத்தி இயந்திரத்தை (டர்பைன்) அமைக்கும் உரிமை வைடிஎல் பவர்செராயா (ஒய்டிஎல்பிஎஸ்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.