சிங்க‌ப்பூர்

இந்த ஆண்டுக்கான கூட்டு மாணவர் சேர்க்கை முடிவுகள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
அண்மையில் மின்னிலக்க நாணய (பிட்காயின்) முதலீட்டு மோசடியின் முகமாக மாறியுள்ள மற்றொரு பிரபலம் உள்ளூர்க் கலைஞர் ரெபேக்கா லிம்.
சென்ற ஆண்டு உலகளாவிய நிலையில் பொருளியல் இடையூறுகளால் வர்த்தக நிலைமை பாதிக்கப்பட்டபோதும், ஏறத்தாழ 3,000 சிங்கப்பூர் நிறுவனங்களின் உருமாற்றத்திற்கு என்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம் கைகொடுத்துள்ளது.
கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை கடந்த ஆண்டு (2023) 7.5 விழுக்காடு உயர்ந்தது.
தன்னைக் கைது செய்ய வந்த காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.