சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் வீட்டு விலை கால வரம்பின்றி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சார்ந்த நிறுவனங்கள் தமிழக அரசுடன் $5 பில்லியன் (ரூ.31,000 கோடி) மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளன.
அக்டோபர் 28, 2023 அன்று, பேய்கள் போன்ற உடையணிந்த பதின்மவயதினர் ஜாலான் பாரி டெடாப், தானா மேரா கெச்சிலில் உள்ள தரை வீடுகளுக்கும் கண்டோமீனிய வீடுகளுக்கும் சென்றனர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), இந்த ஆண்டு (2024) மூன்று பிடிஓ திட்டங்களின்கீழ் 19,600 வீடுகளை விற்பனைக்கு விடவிருக்கிறது.
தீவு விரைவுச்சாலையில் கவனமில்லாமல் வேனை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 18 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.