சிங்க‌ப்பூர்

சீன நாட்டவர் ஒருவர் எடுபிடி வேலை பார்த்து வந்தார்.
ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் தின ஊர்வலங்கள் மேளதாளங்களோடு, பக்திப் பரவசத்தோடு கோலாகலமாக நடைபெறவுள்ளன. அதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தேறிவருகின்றன.
பொங்கல் விழா. தமிழர்களின் மரபு சார்ந்த பெரும் விழா. தமக்கு உதவிய இயற்கைக்கும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் ஒரு மகத்தான விழா.
அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளுக்கு, முன்கூட்டியே பணம்செலுத்தப்பட்ட நெட்ஸ் அட்டைகள் இலவச பரிமாற்றம் செய்துகொள்வது ‘மறு அறிவிப்பு வரும் வரை’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.