சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் நாணய ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள்போல நடித்த மோசடிக்காரர்களிடம் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து குறைந்தது $2.6 மில்லியன் இழக்கப்பட்டது.
இணையத்தில் ‘இவ்ரா’ எனும் ஆடம்பரவகை வாசனைத் திரவியத்துக்கான சந்தா சேவை தொடர்பில் வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளதை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தை. அதைத் தொடர்ந்து இணைய வர்த்தக விதிமுறைகளில் புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்க இணக்கம் ஏற்பட்டது.
எட்டு விழுக்காடாக இருக்கும் சிங்கப்பூரின் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஒன்பது விழுக்காட்டுக்கு உயர்த்தப்படவுள்ளது.
பாசிர் ரிஸ் ஸ்திரீட் 72ல் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் 46 வயது ஆடவர் ஒருவரைக் கொல்ல முயற்சி செய்ததாக 61 வயது ஆடவர் ஒருவர் மீது வியாழக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.