சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொண்டுவரும் நிலையில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அன்றாட சராசரி வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
மதிக்குமார் தாயுமானவனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘யாமக்கோடங்கி’ நூல் ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, விக்டோரியா சாலையில் உள்ள சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் காலை 10.30 மணிக்கு அறிமுகம் காண இருக்கிறது.
கேலாங் சிராய் சந்தையிலும் இரவுச் சந்தையிலும் அமைக்கப்பட்ட கடைகளில் பொருள்கள் விற்ற ஐவர் சட்டவிரோதமாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்தினர்.
அனைத்துலக பெக்கலரேட் (ஐபி) பட்டயச் சான்றிதழ் தேர்வுகளில் சிங்கப்பூர் மாணவர்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைவிட மேம்பட்ட தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளி செல்லும் குழந்தைகள், இளையர்களைக்கொண்ட மேலும் வசதி குறைந்த குடும்பங்கள் ஜனவரி 3ஆம் அன்று தொடங்கப்பட்ட புதிய நிதி மூலம் ஆதரவைப் பெற முடியும்.