சிங்க‌ப்பூர்

வேலை-வாழ்க்கைச் சமநிலை பற்றிய அதிருப்தியே ஊழியர்கள் ஒரு நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணம்.
வாஷிங்டன்: சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடப்புக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன.
பொங்கோலில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் திரு லெட்சுமணன் முரளிதரன், 49, மிக பரிச்சயமான முகம். சக வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதைத் தீர்க்க கூடியவர் இவர்.
குடிபோதையில் தாயின் முகத்தில் குத்தியதற்காகவும் கத்தியுடன் காவல்துறை அதிகாரியை நோக்கிப் பாய்ந்ததற்காகவும் 25 வயது பிரவீன் புலேந்திரதாசுக்கு ஐந்து மாதங்கள், எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தமது மே தினச் செய்தியில், வேலை இழந்த ஊழியர்களுக்குக் காப்புறுதிப் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற தமது கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.