சிங்க‌ப்பூர்

சீனப் புத்தாண்டுடன் நீண்ட வாரயிறுதி நெருங்கிவிட்ட நிலையில் உடல் நலமில்லாமல் போனாலும் சிங்கப்பூரர்கள் கவலைப்படத் தேவையில்லை.
போதைப்பொருள் உட்கொண்ட பதின்ம வயதுடைய மூன்று சிறுமியர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவரின் வயது 14; மற்ற இருவரின் வயது 13.
முந்தைய தலைமுறைகள் செய்த தியாகத்தாலும் கடைப்பிடித்த சிக்கனத்தாலும் சிங்கப்பூர் அதன் இருப்பு நிதியைச் சிறுகச் சிறுக சேர்த்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேரில் சு ஜியாங்ஃபெங் மீது பிப்ரவரி 8ஆம் தேதி மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்பு குழுமத்தின் அப்போதைய இயக்குநரிடமிருந்து $668,000 லஞ்சம் வாங்கியதாக ஏஓஎன் ரிஸ்க் சொலுஷன்ஸ் சிங்கப்பூர் எனும் காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது பிப்ரவரி 8ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.