சிங்க‌ப்பூர்

சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம் ஓடுபாதையில் இரவுநேரத்தில் வாரத்திற்கு இருமுறை 60 பேர் அடங்கிய குழுவும் 20 வாகனங்களும் பணியில் ஈடுபடுகின்றன.
சிங்கப்பூரில் சுவாசத்தொற்று அதிகரித்த நிலையில் சென்ற ஆண்டின் கடைசி சில மாதங்களில் இடைவிடாத இருமலினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வழங்கும் 2023ஆம் ஆண்டுக்கான ஆகச் சிறந்த சிங்கப்பூரர் விருதுக்கான வாக்களிப்பு ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளின் வங்கி அட்டைகளைத் திருடி தன் தேவைக்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் தாதிமீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் எனக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
ஆடையின்றி, கத்தியுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டை புளோக் ஒன்றில் இருக்கும் நடைபாதையின் மேற்கூரையில் ஏறி நின்ற ஆடவரை காவல் துறையினர் சனிக்கிழமை (ஜனவரி 20) அன்று கைது செய்தனர்.