சிங்க‌ப்பூர்

இந்த வட்டாரத்தில் பார்வையிழப்பு, பார்வைக் குறைபாடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, சிங்கப்பூர் தேசிய கண்சிகிச்சை நிலையமும் (எஸ்என்இசி) உலகச் சுகாதார நிறுவனமும் இணைந்து செயல்படவிருக்கின்றன.
கட்டாய காசநோய் பரிசோதனை நடவடிக்கை அண்மையில் ஜாலான் புக்கிட் மேராவில் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து ‘ஏபிசி பிரிக்வொர்க்ஸ்’ சந்தை, உணவங்காடி நிலையத்தில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.
தன் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று 73 வயது மாது ஒருவர் ஒருமாத காலமாக எண்ணியிருந்தார்.
தொழில்நுட்ப யுகத்தில் நாம் இருந்தாலும் அந்தத் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தாத, பலன்பெறாத பிரிவினர் இருக்கவே செய்கின்றனர்.
பெரியோர் கல்வியை மேம்படுத்துவதற்காக புதிய மையம் ஒன்று விரைவில் திறக்கப்படவிருக்கிறது