சிங்க‌ப்பூர்

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல, தடையற்ற பாதைகளைக் காட்டும் புதிய அம்சம் ‘ஒன்மேப்’ செயலியில் சேர்க்கப்படவிருக்கிறது.
சிங்கப்பூர்த் தமிழர்கள், தமிழ்நாட்டின் அயலகத் தமிழர் தினத்திற்கு மட்டுமல்லாமல், பொதுவாக தமிழகத்துக்கு வரும்போதும் தம் அடையாளம் சார்ந்த குழப்பம் மனத்தில் எழுவதற்கு வாய்ப்பு உண்டு.
தெலுக் பிளாங்காவில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை (ஜனவரி 13) தீ மூண்டது.
எலி பிடிக்கும் வேலையில் தற்போது இயந்திர மனிதர்கள் இறங்கியுள்ளன.
ஜோகூர்பாரு: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் (ஆர்டிஎஸ்) நிறைவடைந்ததும் எளிதாக எல்லையைக் கடக்கலாம் என்பதால் ஜோகூர் பாரு ஆர்டிஎஸ் அருகிலுள்ள சொத்துக்களை சிங்கப்பூரர்கள் சிலர் வாங்கி வருகின்றனர்.