இந்தியா

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் சிங் யாதவின் மகள் அதிதி சிங் (21), தனது தாய் டிம்பிள் யாதவ் போட்டியிடும் மெயின்புரியில் அம்மாவுக்காக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் முலாயம் சிங் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை உ.பி. அரசியலில் களமிறங்கி உள்ளது
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி, நொய்டா ஆகிய நகர்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதால் அங்குள்ள பள்ளிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பள்ளிகளில் பாதுகாப்பு கருதி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் இருக்கும் பல பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
மைசூரு: முன்னாள் மத்திய அமைச்சரும் கர்நாடகா, சாம்ராஜ் நகர் தொகுதி பாஜக எம்.பி.யுமான மறைந்த வி. ஸ்ரீனிவாஸ் பிரசாத்தின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மும்பை: இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 136.6 டன்னாக உயர்ந்தது.