இந்தியா

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் தெஹ்ரீக் இ ஹூரியத் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இம்பால்: மணிப்பூரின் நகுஜங், சிங்டா குகி சிற்றூர்களில் மைத்தேயி மற்றும் குகி இனத்தவர் இடையே கடந்த சனிக்கிழமை அதிகாலையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அந்தச் சண்டையில் மைத்தேயி இனத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
புதுடெல்லி: இந்தியா எங்கும் பரவலாக ஆங்கிலப் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பெருநகரங்களில் நள்ளிரவுக் கொண்டாட்டங்கள் களைகட்டின.
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.