இந்தியா

சென்னை: மிச்சாம் புயலால் சென்னையில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்துள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: காசநோய் விழிப்புணர்வுக்கான இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘சாட்போட்’டை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடகாவில் உள்ள கிராம மக்கள் கன்னட மொழியில் காசநோய் குறித்து பல வாக்கியங்களை ஒரு செயலியில் வாசித்தனர்.
புதுச்சேரி: மிச்சாம் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் புதுச்சேரி- சென்னை பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அலையின் உயரம் பல அடிகள் அதிகரித்துள்ளது. ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: பாஜகவின் கூட்டணிக் கட்சியாக அமலாக்கத் துறை செயல்படுகிறது என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
ஹைதராபாத்: சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியை அடுத்து, ராஜஸ்தானில் ஆட்சியைப் பறிகொடுத்த முதல்வா் அசோக் கெலாட், தெலுங்கானா முதல்வா் கே.சந்திரசேகர ராவ், சத்தீஸ்கர் முதல்வா் பூபேஷ் பாகேல் ஆகியோர் தங்களது பதவியை விட்டு விலகுவதாகக் கடிதம் அளித்தனர்.