இந்தியா

அகமதாபாத்: தன் நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர் ஒருவர் சம்பளம் கேட்டதை அடுத்து, அவரை அடித்து உதைத்து, வாய்க்குள் செருப்பைத் திணித்த பெண் முதலாளி உள்ளிட்ட குறைந்தது எழுவர்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
மும்பை: பணமோசடிக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஒருவரது கடப்பிதழைப் புதுப்பிக்க அவர் எதிர்நோக்கும் குற்றச்சாட்டு வழக்குகளைக் காரணம் காட்டக்கூடாது. இவ்வாறு மும்பை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
புதுடெல்லி: புதுடெல்லியில் இயங்கி வந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி: திருவனந்தபுரத்தில் உள்ள கண்டலா சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதை மாநிலக் கூட்டுறவுத் துறை கண்டறிந்தது.
கத்தார்: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு எதிரான வழக்கில் அவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை டோஹா நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.