இந்தியா

சண்டிகர்: தனது பள்ளியில் பயிலும் மாணவியர் 60 பேரை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் முதல்வர், தன் மீது புகார் எழுந்தவுடன் தலைமறைவாகி விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நேற்று அந்தப் பள்ளி முதல்வரை வலைவீசித் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடைத்தது.
மும்பை: ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானிக்குக் கொலை மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்.
ராய்கட்: மகாராஷ்டிரா மாவட்டத்தில் மகத் பகுதியில் உள்ள மருந்து ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி: திருட்டுத்தனமான ஒளிபரப்பால் இந்தியத் திரையுலகம் ஒவ்வோர் ஆண்டும் ரூ.20,000 கோடி அளவிற்கு இழப்பை எதிர்கொள்வதாக இந்தியத் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபட்டார்.