இந்தியா

புவனேஸ்வர்: தமிழகத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் ஐஏஎஸ் ஒடிசா மாநிலத்தின் கேபினட் அமைச்சரானார். அவர் முன்னதாக ஒடிசா முதல்வர் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். அவர் அக்டோபர் 23ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார்.
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி மிசோரம் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரு: ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிப் போட்டியாளர்களில் ஒருவரை இந்தியாவின் கர்நாடக மாநில வனத்துறை கைதுசெய்துள்ளது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் இருந்த ஜெஃப்ரி சியாவ் மனிதவள அமைச்சின் இரண்டாம் நிரந்தரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: குழந்தையைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.