இந்தியா

புதுடெல்லி: உலக பாரம்பரியப் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஹொய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சுன்னாம் புத்தாரா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மாதவியம்மா என்ற 108 வயது மூதாட்டி முதியோர் இல்லத்தில் வசிக்கிறார்.
ஒட்டாவா: கனடாவில் சீக்கியத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்தியா கூறியதை ஏற்க கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியாக மறுத்துவிட்டார்.
துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் (யுஏஇ) இந்தியாவிற்கும் இடையே பயணிகள் கப்பல் இயக்கப்படுவது சாத்தியமாகலாம்.
புதுடெல்லி: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 56 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதிநீக்க விவகாரத்தில் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.