இந்தியா

புதுடெல்லி: இந்தியத் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன் இல்லாத வகையில், ஒரு சட்டமன்றத் தொகுதியின் எல்லா வாக்குச்சாவடியையும் பெண்களே நிர்வகித்துள்ளனர்.
பெங்களூரு: தீபாவளித் திருநாளின்போது திருட்டு மின்சாரம் கொண்டு தமது இல்லத்தை ஒளிரச் செய்ததாக வெடித்த சர்ச்சைக்கு இந்தியாவின் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் தமது மனைவியைக் கொதிக்கும் எண்ணெய்யில் கையைவிட்டு கற்பை நிரூபிக்கக் கூறியதால் காவல்துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டனர்..
ராமேசுவரம்: புதிய பாம்பன் ரயில் பாலத்தை வரும் பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்புப் பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்தார்.
திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில், படுக்கைக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.