இந்தியா

புதுடெல்லி: மோசமான வானிலை காரணமாக டெல்லிக்கு வந்து இறங்க வேண்டிய விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. சனிக்கிழமை 7.30 மணி முதல் கிட்டத்தட்ட 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேசுவரம்: ஒடிசா மாநிலத்தின் சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலக மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.
எர்ணாகுளம்: பத்தாண்டுகளில் மாநிலங்களில் ஐம்பது விழுக்காடு மகளிரை முதல்வராக ஆக்குவதே காங்கிரசின் இலக்கு என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாட்னா: பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது கவுதம் குமார் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.