திரைச்செய்தி

இந்தி நடிகர் அமீர்கானின் மகளுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாகவும் அங்கு கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரைச் சந்தித்ததாகவும் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
மற்றவர்களுக்காக வாழும்போதும் சுயநலமின்றி செயல்படும் போதும்தான் நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதை உணர முடியும் என்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படம் மறுபதிப்பாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படம் ‘நீளிரா’.
காதல் திருமணத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்கிறார் இளம் நாயகி அம்ரிதா ஐயர்.