விளையாட்டு

மும்பை: இந்தியாவில் நடந்துவரும் 13ஆவது உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் பலவகைகளிலும் பல அணிகளுக்கும் பல வீரர்களுக்கும் முக்கியமானதாகத் திகழ்ந்து வருகிறது.
டாக்கா: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலிருந்து பங்ளாதேஷ் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
புதுடெல்லி: இலங்கை கிரிக்கெட் அணியின் பந்தடிப்பாளர் ஏஞ்சலோ மேத்யூஸ் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் பங்ளாதே‌‌‌ஷ் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹாசனை ‘ஏமாற்றுப் பேர்வழி’ என்றும் தெரிவித்துள்ளார்.
லண்டன்: இந்தப் பருவத்தின் இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் வெற்றி நடையை முடிவுக்கு கொண்டு வந்தது செல்சி.
பிராக்: செக் குடியரசின் உள்ளூர் காற்பந்துக் குழுவான ‘டி ஜே ஸோகோல் உபோலாவி’ அந்நாட்டின் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.