வாழ்வும் வளமும்

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் பாரம்பரிய செறிவுமிக்க முஸ்லிம் சமூகங்களில் ‘பேரி’ சமூகமும் ஒன்று.
தரமிக்க காணொளிகளை உருவாக்க உயர் ரக கருவிகளோ தயாரிப்புக் கூடமோ தேவையில்லை, புத்தாக்கம் இருந்தால் போதும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இருவர் இறங்கியுள்ளனர்.
சிலப்பதிகாரக் காவியம் குறிப்பிடும் பூம்புகார் நகருக்கு, ‘சம்பாபதி’ என்ற பழைய பெயர் இருந்தது. காவியத்தின் இணை நாயகியான மாதவி, 11 வகையான கூத்து வகைகளில் தேர்ச்சி அடைந்தவர்.
சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) சார்பில் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்வு மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பென்கூலன் பள்ளிவாசலின் மூன்றாம் தளத்திலுள்ள பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி மார்ச் 24ஆம் தேதி பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது.