அமெரிக்காவில் ஆந்திரப் பிரதேச இளையர் சுட்டுக் கொலை

இன்­னும் பத்து நாள்­களில் முது­க­லைப் பட்­டம் பெற­வி­ருந்த 24 வயது இந்­திய மாண­வர் ஒரு­வர் அமெ­ரிக்­கா­வில் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். இந்­தி­யா­வின் ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த சையேஷ் வீரா (படம்) என்­னும் அந்த இளை­யர், படித்­துக்­கொண்டே அமெ­ரிக்­கா­வின் ஓஹையோ மாநி­லத்­தி­லுள்ள கொலம்­பஸ் நக­ரில் பகுதி நேர­மாக எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­தில் வேலை செய்­து­கொண்டு இருந்­தார்.

அந்த எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யத்­திற்கு நேற்று முன்­தி­னம் வந்த மர்ம நபர்­கள் சிலர், அந்த இளை­யரை நோக்கி சர­மா­ரி­யா­கச் சுட்­டு­விட்டு தப்பி ஓடி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது. அது கொள்­ளைக் கும்­பலாக இருக்­க­லாம் என சந்­தே­கி­க்கப்­ப­டு­கிறது.

இன்­னும் இரண்டு வாரத்­தில் பகு­தி­நேர வேலை­யைக் கைவிட நினைத்­தி­ருந்த நேரத்­தில் அந்த இளை­ய­ருக்கு இந்­த கதி நேர்ந்­தி­ருப்­ப­தாக வீராவின் நெருங்­கிய தோழ­ரான புனித் ரகு­பதி, உள்­ளூர் ஊட­கங்­க­ளி­டம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!