தெற்கு சிலியில் அடர்காட்டில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல பருவநிலை மாற்றங்களை யும் தாங்கி இம்மரம் உயிர்வாழ் கிறது ஒரு மரம். உலகிலேயே மிகவும் வயதான மரம் என்று நம்பப்படும் இதற்கு 5,000 வயதுகளுக்கு மேல் இருக்கலாம் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இதன் தண்டு நான்கு மீட்டர் விட்டமும் 28 மீட்டர் உயரமும் கொண்டது.
பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பூமிக்கோள் எவ்வாறு தன்னைத் தகவமைத்து வந்துள்ளது என்பதை அறியக் கூடிய அறிவியல் தகவல்களை இம்மரம் தன்னுள்ளே வைத்துள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள 4,850 ஆண்டு பழமை யான மெதுசேலா எனப்படும் ‘கிரேட் பேசின் ப்ரிஸ்டில்கோன் பைன்’ மரமே இதுவரை உலகின் ஆக வயதான மரமாகக் கருதப்பட்டு வந்தது.
பூமியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழும் மரங்கள் மிகக் குறைவு.