இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல் அறை கிடைக்காமல் மூன்று மணி நேரத்துக்கு மேல் தவித்தனர். அருகில் உள்ள உணவகத்தில் மதிய உணவை சாப்பிட்டு முடித்த அவர்கள் குழந்தைகளுடன் புல்வெளியில் உட்கார்ந்தும் படுத்தும் ஓய்வெடுத்தனர். இதுபற்றி தமிழ் முரசு விசாரித்ததில் நூறு பேருக்கு 71 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் தாமதமாக பணம் கட்டியதால் அறைகள் வழங்கப்படுவதற்கு மூன்று மணி நேரம் தாமதமானதாகவும் பீச் ரோட்டில் உள்ள ஹோட்டல் டிராவல்டைன் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், செய்தி: கி.ஜனார்த்தனன்
சிங்கப்பூரில் ஹோட்டல் அறை இல்லாமல் தவித்த இந்திய பயணிகள்
14 Jun 2023 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jun 2023 19:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!