சிங்கப்பூரில் ஹோட்டல் அறை இல்லாமல் தவித்த இந்திய பயணிகள்

இந்­தி­யா­வின் கர்­நா­டகா மாநி­லத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த சுற்­று­லாப் பய­ணி­கள் ஹோட்­டல் அறை கிடைக்­கா­மல் மூன்று மணி நேரத்­துக்கு மேல் தவித்­த­னர். அரு­கில் உள்ள உண­வ­கத்­தில் மதிய உணவை சாப்­பிட்டு முடித்த அவர்­கள் குழந்­தை­க­ளு­டன் புல்­வெ­ளி­யில் உட்­கார்ந்­தும் படுத்­தும் ஓய்­வெ­டுத்­த­னர். இதுபற்றி தமிழ் முரசு விசா­ரித்­த­தில் நூறு பேருக்கு 71 அறை­கள் முன்­ப­திவு செய்­யப்­பட்­ட­தாகவும் தாம­த­மாக பணம் கட்­டி­ய­தால் அறை­கள் வழங்­கப்­ப­டு­வ­தற்கு மூன்று மணி நேரம் தாம­த­மா­ன­தா­க­வும் பீச் ரோட்­டில் உள்ள ஹோட்­டல் டிரா­வல்­டைன் தெரி­வித்­தது. படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், செய்தி: கி.ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!