தாய்லாந்துபட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு; குறைந்தது 23 பேர் பலி

பேங்காக்: மத்திய தாய்லாந்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஜனவரி 17ஆம் தேதியன்று வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதில் குறைந்தது 23 பேர் உடல் கருகி மாண்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்கு வடக்குப் பகுதியில், கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சுஃபான் புரி மாநிலத்தில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் நிகழ்ந்தது.

இதுவரை ஆலையிலிருந்து யாரையும் உயிருடன் மீட்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

உயிர் பிழைத்தோரைத் தேடும் பணி தொடர்கிறது.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தாய்லாந்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!