தந்தையின் தலையைத் துண்டித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

நியூயார்க்: தந்தையின் தலையைத் துண்டித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட தலையுடன் காணொளி ஒன்றில் ஜஸ்டின் மோன் தோன்றி அது தம்முடைய தந்தையுடையது என்று தெரிவித்தார்.

அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையில் இறங்க வேண்டும் என்று அவர் அந்தக் காணொளியில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் எஃப்பிஐ தலைவர் கிறிஸ்டஃபர் வுரே, அமெரிக்க தலைமைச் சட்ட அதிகாரி மெர்ரிக் கார்லண்ட் ஆகியோரைப் பிடித்தால் வெகுமதி வழங்கப்படும் என்றும் ஜஸ்டின் கூறியதைக் காணொளி காட்டியது.

இந்நிலையில், ஜனவரி 30ஆம் தேதியன்று 33 வயது ஜஸ்டின் மத்திய பென்சில்வேனியாவில் கைது செய்யப்பட்டார்.

ஜஸ்டினின் வீட்டில் தலையில்லாச் சடலம் ஒன்றைக் காவல்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!