பிப்ரவரி 2ஆம் தேதி புதிய ஏவுகணைகளைச் சோதித்த வடகொரியா

சோல்: வடகொரியா, பிப்ரவரி 2ஆம் தேதி புதிய ஏவுகணைகளைச் சோதித்ததாக அதன் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

தற்காப்புத் திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்காக அந்தச் சோதனை நடத்தப்பட்டதாக பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வார காலத்தில் பியோங்யாங் அத்தகைய ஏவுகணைச் சோதனையை நடத்தியிருப்பது இது நான்காவது முறை.

புதிய ஆயுதக் கட்டமைப்பின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கிலான வழக்கமான நடவடிக்கை அது என்றும், வட்டாரத்தில் தற்போது நிலவும் சூழலுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் குறித்து ஒரு நாள் கழித்தே கேசிஎன்ஏ செய்தி வெளியிடுவது வழக்கம் என்பதை ராய்ட்டர்ஸ் சுட்டியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!