இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்காகச் சிறப்பு ரயில்

மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் ஆட்டத்திற்காக சிறப்பு ரயில்களை இயக்க மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.

மும்பை, சூரத், வதோதரா, ஆனந்த், பரூச் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் சேவை வழங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்டத்தைக் காண இந்தியாவின் பல நகரங்களில் இருந்து ரசிகர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் என்பதால் விளையாட்டரங்கின் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஆட்டம் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடக்கிறது. அதில் கிட்டத்தட்ட 132,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!