ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடந்த முத்தமிழ் விழா 2024, தொடக்கநிலை மாணவர்கள் சங்க காலக் காப்பியங்களில் தம்மைக் கவர்ந்த கதாமாந்தர்கள்போல வேடமிட்டு மேடையேறி மக்களது மனங்களைப் பறித்தனர் பிஞ்சு இளம் தமிழ் நெஞ்சங்கள்.