மானபங்கம்: இழப்பீடு தந்த மருத்துவரின் வழக்கு தள்ளுபடி

மரினா பே சேண்ட்ஸில் பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு கொடுத்ததை அடுத்து, அவருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

35 வயது டாக்டர் தீரஜ் பிரேம் தியாதானி மீது இந்தக் குற்றச்சாட்டில் மீண்டும் வழக்கு தொடுக்க முடியாது.

சட்டத்தின்கீழ், காயம் விளைவித்தல், மானபங்கம் போன்ற ஒருசில குற்றங்கள் தொடர்பாக மட்டுமே பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கொடுத்து தீர்வு காண முடியும்.

இதற்கு பாதிக்கப்பட்டவரின் சம்மதம் தேவை.

சிங்கப்பூரரான டாக்டர் கியாதானி, கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதியன்று அதிகாலை 3 மணி அளவில் மரினா பே சேண்ட்ஸ் அவென்யூ ஓய்விடத்தில் அப்பெண்ணை மானபங்கம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

டாக்டர் கியாதானி ரிவர் வேலி சாலையில் உள்ள மருத்துவ நிலையம் ஒன்றில் பணிபுரிவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!