சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: சந்தேக நபர் மீது 11 புதிய குற்றச்சாட்டுகள்

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வான் ஷியுமிங் என்பவர் மீது புதன்கிழமை (ஜனவரி 31) அன்று மேலும் 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

யுஓபி கே ஹியன் நிறுவனத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் விவகாரத்தில் வாங், ஸியாமென் மிங்ஸின் கேரண்டி, ஸியாமென் யேதியன் டிரேடிங், ஸியாமென் லிகாங்ஹாங் டிரேடிங் ஆகிய நிறுவனங்களில் இருந்து போலியான நிதி தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பித்ததாக வாங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த நிதி ஆவணங்கள் 2015ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையிலானவை.

அந்த ஆவணங்களில் எந்தெந்த வாசகங்கள் பொய்யானைவை என்ற விளக்கம் அளிக்கப்படவில்லை.

குற்றச்சாட்டுகளில் வாங் துருக்கிய குடிமகன் என்று கூறப்படும் நிலையில் அவர் மீது தற்பொழுது 16 குற்றச்சாட்டுகள் உள்ளன.

வாங் மீது மேற்கொண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என அவரது வழக்கறிஞர் அரசு காவல் துறை அதிகாரியைக் கேட்டபோது அது குறித்து தம்மிடம் எவ்விதத் தகவலும் இல்லை என்று காவல் துறை அதிகாரி பதிலளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!