சிறுமியர் இருவரைக் கர்ப்பமாக்கிய இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

வெவ்வேறு தருணங்களில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வயது குறைந்த பெண்கள் இருவரைக் கர்ப்பமாக்கிய இளையர், சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளுமாறு புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) உத்தரவிடப்பட்டது.

குறைந்தது ஆறு மாதங்களுக்கு அவர் சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது உத்தரவு. அதன்படி இப்போது 21 வயதாகும் அந்த இளையர், ஒரு நிலையத்தில் அதிகக் கட்டுப்பாடுகளைக் கொண்ட வாழ்க்கைமுறைக்கு உட்படுத்தப்படுவார். மனநல ஆலோசனையும் பயிற்சியில் இடம்பெறும்.

குற்றவாளியான இளையரின் பெயரை வெளியிட அனுமதியில்லை. தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதை அடையாதவருடன் உடலுறவு வைத்துக்கொண்டதன் தொடர்பிலான ஒரு குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும்.

பாதிக்கப்பட்ட இரு பெண்களும் தங்களின் கருவைக் கலைத்துவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!