தமிழ்நாடு

சேலம்: மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தச் சோகச் சம்பவம் சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழ்ந்தது.
தேனி: இளையர் ஒருவர் வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 184 பயணிகளுடன் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது விமானத்தில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தேனி: வேண்டாம் என சிலர் கழித்துக்கட்டிய பொருள்களைக் கொண்டு வாகனத்தை உருவாக்கியுள்ளார் 60 வயதான ஈஸ்வரன்.
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துகளைக் கூறியதாக புகார் அளிக்கப்பட்டது.