உல‌க‌ம்

ஃபிலடெல்ஃபியா: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்குப் பிப்ரவரி 15ஆம் தேதியன்று நியூயார்க் சிவில் மோசடி வழக்கில் சுமார் 355 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
உக்ரேன் அதிபர் வொலோடிமிர்  ஸெலன்ஸ்கி பிப்ரவரி 16ஆம் தேதியன்று  ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
சிட்னி: ஆஸ்‌திரேலியாவின் சிட்னி நகரில் ‘அஸ்பெஸ்டோஸ்’ எனப்படும் கல்நார் பாதிப்பு மோசமடைந்துள்ளது.
போர்ட் மோர்ஸ்பி: பாப்புவா நியூ கினியில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை பிப்ரவரி 19ஆம் தேதியன்று தெரிவித்தது.
கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் அரசின் முடிவு, செலவினத்தை குறைக்க அரசு எடுத்திருக்கும் தைரியமான முடிவு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.