உல‌க‌ம்

யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள், நாட்டில் உள்ள இளம் ஆண்களும் பெண்களும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டோர் எண்ணிக்கை 37 ஆனதாக அந்நாட்டு அதிகாரிகள் பிப்ரவரி 11ஆம் தேதி தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆக அதிகமான இடங்களை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் கைப்பற்றினர்.
ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அதனை முன்னிட்டு நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டங்கள் பிப்ரவரி 10ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.
கீவ்: உக்ரேனின் கார்கிவ் நகரைக் குறிவைத்து ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் ஏழு பேர் மாண்டனர்.