உல‌க‌ம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரிவினைவாதப் போராளிகளைக் குறிவைத்து ஜனவரி 18ஆம் தேதி ஈரானில் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
லண்டன்/வாஷிங்டன்/டாவோஸ்: செங்கடல் வட்டாரத்தில் அமெரிக்காவால் நடத்தப்படும் கப்பல்களை தொடர்ந்து தாக்கிவரும் ஹூதி கிளர்ச்சிப் படையை அமெரிக்கா பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமாக வாக்களிப்பு நடத்தப்படுகிறது.
குவிட்டோ: எக்குவடோரில் சட்டவிரோத கும்பல்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த அரசாங்க வழக்கறிஞர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தலைமைச் சட்ட அதிகாரி ஜனவரி 17ஆம் தேதியன்று தெரிவித்தார்.
கோலாலம்பூர்: மலேசிய மாமன்னரும் அரசியாரும் தொலைக்காட்சியில் செய்தி வாசித்ததைப் பார்த்து மலேசியர்கள் பலர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.